898
கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை பத்திரப்பதிவு செய்ய மறுப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் சார் பதிவாளரை கேள்விகளால் த...

287
வேளாண் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்படும் என கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மிரட்டுவதாகக் கூறி, கலெக்டர் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ...

243
பயிர் சேதத்தை ஒட்டுமொத்த வட்டாரத்திற்கு கணக்கீடு செய்யாமல் காப்பீடு செய்த தனித்தனி நபர் வாரியாக கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். திருச்செங்கோடு வ...

467
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே மாராயிபாளையம் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவு அரசு நிலத்தில் சட்டவிரோதமாக மண் வெட்டி எடுத்து கொண்டிருந்த ஹிட்டாச்சி வாகனத்தை விவசாயி...

294
மெக்சிகோவில், 60 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு முழு இழப்பீடும் வழங்கப்படாததை கண்டித்து விவசாயிகள் தொடர்ந்து 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மெக்சிகோ...

400
ஓசூர் அருகே பஞ்சர் கடையில் காற்று நிரப்பும் கம்பிரஷர் எந்திரம் வெடித்து விவசாயி ஒருவரின் கால் முற்றிலும் சிதைந்த நிலையில் பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தண்டரை கிராம...

221
சிவகாசியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்தாதது தொடர்பாக சார் ஆட்சியர் முன்னிலையில், வனத்துறையினரிடம் விவசாயிகள் கேள்விகளை எழுப்பினர். ராஜபாளையம் முடங்கியா...



BIG STORY